Sunday, March 6, 2011

பயம் என்றால் என்ன? கருணாநிதியை கேளுங்கள்

          தமிழ்நாட்டில் ஒட்டு வங்கியே இல்லாத காங்கிரஸ் கூட்டணியை முறித்துக்கொண்டதற்கே கருணாநிதிக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது. நேற்று அவரை சந்தித்த திருமாவளவன் இந்தக்கூட்டணி அமோக வெற்றிபெறும் என்று அறிவித்துள்ளார், மேலும் கோழை பாமாக கட்சி இன்று இந்தக்கூட்டணி அமோக வெற்றிபெறும் என்று அறிவித்துள்ளது, மேலும் கருணாநிதியின் ஜால்ரா கீ.வீரமணி மானமுள்ள தமிழன் காங்கிரஸ் கட்சி வெளியேறியதை வரவேற்பான் என்றெல்லாம் சொல்லி கருணாநிதிக்கு பயத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளனர், கருணாநிதி 2001ல் உதிரிக்கட்சிகளை கொண்டு அமைத்த கூட்டணிபோலவே இந்த முறையும் அமைத்துள்ளார். கருணாநிதி குடும்பம் கடந்த ஐந்து ஆண்டுகள் செய்த அட்டுழியங்களை மக்கள் நிச்சயம் இந்தத்தேர்தலில் மறக்கமாட்டார்கள்.

                கீழே உள்ளது அனைத்தும் உண்மையே கற்பனை அல்ல 

அழகிரி(சாதனை) - இரண்டு அல்லது மூன்று கொலைகள், ETC

கனிமொழி(சாதனை) -உலக மகா SPECTRUM ஊழல், ETC 

உதயநிதி ஸ்டாலின் (சாதனை) - பலக்கோடி கருப்புப்பணத்தை FLAP படங்கள் மூலம் வெள்ளையாக் மாற்றிக்கொண்டது.

தயாநிதி அழகிரி (சாதனை) - மேர்கண்டவரைப்பார்த்து அதைக்கூட சரியாக காப்பியடிக்கத் தெரியாதவர்.(அப்பாவைப் போலவே வெத்துவேட்டு)

ஸ்டாலின் (சாதனை) - இவர்கள் அனைவரும் செய்யும் சேஷ்டைகளை முதல்வர் பதவிக்காக பொருத்துக்கொண்டது.

கருணாநிதி(சாதனை) - ஜால்ராக்களை வைத்துக்கொண்டு காமெடி ஆட்சி நடத்தியது.

1 comment:

  1. கூடவே கருணாநிதி சாதனைப் பட்டியலில் மேலும் சேர்க்க வேண்டியது:ஈழத் தமிழ் உறவுகளை காங்கிரசுடன் சேர்ந்து கொல்ல உதவியது!

    ReplyDelete