Saturday, June 19, 2010

ராவணன்

          இராவணன் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த மிகவும் மட்டமான படம் என்று தாராளமாக சொல்லலாம். கிழவி ஐஸ்வர்யா ராய், கிழவன் விக்ரம், மற்றும் நடிப்பே தெரியாத பிரித்திவிராஜ் போன்றோர் நடித்துள்ள படம். சுஹாசினியின் வசனம் மிக மிக மட்டம். இந்தப் படத்தை பற்றி விமர்சனம் எழுதி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, என் முதல் வரியை படித்துக்கொள்ளுங்கள். A.R.ரஹ்மான் இசை மிகவும் அற்புதமாக உள்ளது.பாட்டி ஐஸ்வர்யாராயின் சொந்த குரல் வசனங்கள் நன்றாக உள்ளது.