Saturday, March 5, 2011

கூட்டணி முறிவு அடுத்து கனிமொழி கைது!!!

          திமுக மற்றும் காங்கிரஸ் உறவு முறிந்ததற்கு கலைஞர் தனது அறிக்கையில் 57 தொகுதிகள் கேட்டார்கள் பிறகு 60 கேட்டார்கள் நாங்கள் அதற்கும் ஒத்துக்கொண்டோம் பிறகு இப்பொழுது 63 தொகுதிகள் வேண்டும் அதையும் நாங்களே தேர்ந்தெடுத்துக்கொள்வோம் என்று கூறினார்கள் என்று கூறுகிறார், இது சுத்தப் பொய்.
           உண்மை -- SPECTRUM ஊழலில் கனிமொழி கைதாவதை முடிந்தவரையில் தடுக்கப்பார்த்து முடியவில்லை என்றவுடன் கூட்டணியை கருணாநிதி முரித்துக்கொண்டுள்ளார் என்பதே உண்மை. விரைவில் கனிமொழி கைதாவதை நாம் காணலாம். இன்னும் இரு மாதங்களில் அழகிரி, தயாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரி போன்ற கருணாநிதி & COயின் அக்கிரமங்கள் முடிவுக்கு வந்துவிடும் என்று தாராளமாக நம்பலாம்.

5 comments:

  1. பொறுத்திருந்து பார்ப்போம்

    எனது வலைபூவில் இன்று:
    ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்

    ReplyDelete
  2. கலைஞர் அய்யா ரெண்டாவது தரமும் களி திங்க ஆசையா...ஸ்பெக்ட்ரம் லட்டு 1.70 கோடிதான்...

    ReplyDelete
  3. இனிமேல் இவர் தினமும் தமிழ், தமிழர் சுயமரியாதை, தமிழ்நாடு, தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழ் பேசுவோர் என்று புது புது வார்த்தை பிரயோகம் செய்து ஜல்லியடி செய்வார் காண தவறாதீர்கள்...

    சூடான அரசியல் செய்திகளுக்கு தினமும் இருமுறை புதிய செய்திகளுடன் ஒரு வலை பூ

    http://mugamuddi.blogspot.com

    ReplyDelete
  4. http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_06.html இளைஞர்கள் முக்கியம் - புத்ததேவ். ஆட்சியை தக்கவைப்போம்

    ReplyDelete