Friday, April 8, 2011

முட்டாள் மக்களுக்கு!!!

          நம் மக்கள் தேர்தலைப்பற்றியும் முடிந்துப்போன உலகக்கோப்பையை பற்றியும் இன்னும் வீண்பேச்சு பேசிக்கொண்டுள்ளனர். ஆனால் நமக்காக ஒருவர் ஊழலை ஒழிக்க சாகும் வரையில் உண்ணாவிரதம் இருக்கின்றார். அவர் தான் ANNA HAZARE. இவரைப் பற்றி எவரேனும் பேசுகின்றனரா? அல்லது நினைக்கின்றனரா? அவர் என்ன அவரின் கோரிக்கைகள் நிறைவேரவா உண்ணாவிரதம் இருக்கிறார்? அவருக்கு ஏதேனும் பதவிகள் வேண்டும் என்று உண்ணாவிரதம் இருக்கிறாரா?



          சச்சின் டெண்டுல்கர், ஷாருக்கான், அனுபம்கேர், அமீர்கான் இன்னும் பெரிய சமூக ஆர்வலர்கள் இந்தப் பெரியவரையும் அவரது கோரிக்கைகளையும் பெரிதும் மதிக்கின்றனர் மற்றும் ஆதரிக்கின்றனர். உழலை எதிர்க்கும் மற்றும் கடுமையாக தண்டிக்கும் LOKPAL BILLஐ உடனடியாக சட்டமாக வலியுறுத்தி இந்தப் பெரியவர் செய்யும் தியாகத்திற்கு நாமும் ஆதரவு அளிப்போம். 

No comments:

Post a Comment