Saturday, April 10, 2010

இந்தியா VS பாகிஸ்தான்

          உலக கோப்பை கபடிப் போட்டி இந்தியாவில் நடைபெற்றுக்கொண்டுள்ளது. இதன் அரை இறுதியில் இந்தியா கனடாவை வென்றும், பாகிஸ்தான் இத்தாலியை வென்றும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இறுதிப் போட்டி நாளை (12-4-2010) அன்று லூதியானாவில் உள்ள குருநானக் விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment