Friday, April 9, 2010

தேசதுரோகி- சானியா

          இந்திய மக்கள் மிகவும் தாராளமனம் கொண்டவர்கள், விளையாட்டில் சிறிய சாதனைகள் செய்தாலே மிகவும் பெரியதாக நினைத்து கொண்டாடுவார்கள். சானியா இந்திய டென்னிசில் இளம் புயல் என்று வர்ணிக்கப்படுபவர். உண்மையில் அவர் எந்த சாதனைகளையும் இதுவரை டென்னிசில் செய்ததில்லை செய்யப்போவதும் இல்லை. ஆனால் தினமும் நாளிதழ் அல்லது வாரஇதழ் போன்றவற்றில் இவரது பேட்டி அல்லது படம் இடம்பிடிப்பது நிச்சயம். அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்களையே கண்டுக்கொள்வதில்லை. ஆனால் இங்கு சானியா ஒரு வெற்றிமங்கை, இளம் சாதனையாளர், மற்றும் ஒரு மிக சிறந்த BRAND. இவர் செய்த சாதனையாக நான் நினைப்பது குட்டை பாவாடை அணிந்து ஆபாசமாக ஆடி பரபரப்பை ஏற்படுத்தியது, பாம்பு தோல் உரிப்பது போல் புதுப் புது நபர்களுடன் கிசுகிசுக்கப்பட்டது போன்றவைகளே ஆகும். இதன் உச்சகட்டமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயப்மாலிக்குடன் திருமணம். இதில் மிகவும் கொடுமை சில நாட்களுக்கு முன்பு தான் நமது இளம் புயலுக்கு வேறு ஒரு நபருடன் திருமணமென்று பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தனர் பிறகு அந்த நபருடன் என கருத்துவேறுபாடோ அல்லது புதுமாப்பிள்ளை சோயப் மாலிக் வந்த நேரமோ பழைய நபரை அப்படியே கழற்றி விட்டுவிட்டார். நான் மற்றும் நாட்டு மக்கள் விரும்புவது திருமணத்திற்கு பிறகு தயவுசெய்து பாகிஸ்தானுக்காகவே டென்னிஸ் விளையாடுங்கள், நீங்கள் செய்த இந்த சாதனைகளே எங்கள் நாட்டிற்க்கு போதும். முஸ்லிம்கள் தலாக் என்று சொல்லுவார்கள் என்று கேள்விபட்டுள்ளேன் விரைவில் அதை எதிர்பார்க்கிறேன்.

No comments:

Post a Comment