Saturday, January 15, 2011

பெட்ரோல் என்னும் அரக்கன்!!!

          நமது காங்கிரஸ் அரசாங்கம் 10வது முறையாக பெட்ரோல் விலையை கடந்த ஒரு வருடத்தில் வெற்றிகரமாக உயர்த்தியுள்ளது. CRUDE ஆயில் 2008ம் 170 டாலர் விற்றப்பொழுதே பெட்ரோல் விலை 50க்கு கீழ் தான் இருந்தது, ஆனால் இன்று CRUDE ஆயில் 92 டாலர் மட்டுமே உள்ளது அனால் விலை? இனி அனைத்துப்பொருட்களின் விலை மீண்டும் உயரவிருக்கிறது. இதை கேட்கவேண்டிய கருணாநிதி இதற்கும் வாய்மூடி, 70 தொகுதி பட்டியலோடு காங்கிரஸ் கூட்டணிக்கு காத்துக்கொண்டுள்ளார். இந்த மானம்கெட்ட கூட்டணி இந்த முறை மீண்டும் வரவிடாமல் தடுப்பது நமது கையில், அனால் நாம் ஓட்டுக்குப் பணம், இலவசங்கள் போன்றவற்றை கண்டு மகிழ்ந்து    இதே மானம்கெட்ட கூட்டணியை ஆட்சியில் ஏற்ற துடிக்கிறோம். இறுதியில் வருந்துவது நாம் தான. வருத்ததுடன் நான்.

No comments:

Post a Comment