இந்த BLOGல் பொது, அரசியல், சினிமா, விளையாட்டு, மற்றும் அனைத்துவிதமான நிகழ்வுகளை பற்றி விமர்சனம் மற்றும் செய்திகளை காணலாம்.
தீபாவளியை தீவாளி என விடேல்தீபாவளியை தீவாளி என விடேல்--- புரட்சி கவிஞர் பாரதிதாசன்.நரகனை கொன்ற நாள்நல்விழா நாளா?நரகன் யார்? நல்லனா? தீயனா?அசுரன் என்றவனை அழைக்கின்றாரே?இராக்கதன் என்றும் இயம்புகின்றாரே?அசுரன் என்றால் தமிழன் என்றல்லோ பொருள்?பழக்கம் தனில் ஒழுக்கம் இல்லையேல்கழுத்து போயினும் கைக்கொளல் வேண்டாம்.அதனால் தீபாவளியை தீவாளி என விடேல்.
தீபாவளியை தீவாளி என விடேல்
ReplyDeleteதீபாவளியை தீவாளி என விடேல்
--- புரட்சி கவிஞர் பாரதிதாசன்.
நரகனை கொன்ற நாள்
நல்விழா நாளா?
நரகன் யார்? நல்லனா? தீயனா?
அசுரன் என்றவனை அழைக்கின்றாரே?
இராக்கதன் என்றும் இயம்புகின்றாரே?
அசுரன் என்றால் தமிழன் என்றல்லோ பொருள்?
பழக்கம் தனில் ஒழுக்கம் இல்லையேல்
கழுத்து போயினும் கைக்கொளல் வேண்டாம்.
அதனால் தீபாவளியை தீவாளி என விடேல்.