நேற்று பல்கேரியாவில் நடந்த உலக செஸ் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் நமது நாட்டை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த பல்கேரியாவை சேர்ந்த தபலோவை வென்று மீண்டும் உலக சாம்பியன் பட்டதை வென்றார். இதே நமது கிரிக்கெட் அணி உலகக் கோப்பையில் வென்றால் (ஆனால் ஜெயிக்காது) நாடே அதிரும் ஆனால் ஏனோ விஸ்வநாதன் ஆனந்த ஜெயித்ததை பத்திரிகைகள் ஒரு வரி கூட எழுத மறுக்கின்றன . அரசியல் தலைவர்கள் யாரும் கூட வாயை திறக்கவில்லை போகட்டும், நாம் பாராட்டுவோம் இந்த உண்மை இந்தியனை.
No comments:
Post a Comment